Thursday, April 13, 2006

கவணிச்சியா?.....கவணிச்சேன்

குப்பன் காலில் என்ன கட்டு?
சுப்பன் அங்க ஒரு பள்ளம் இருக்கே கவணிச்சியா?
குப்பன் ஆமாம் கவணிச்சேன்
சுப்பன் நேத்து நான் கவணிக்கல

2 Comments:

Anonymous Anonymous said...

தேவிகாபுரத்தாரே... இப்ப இருக்கறதும் தேவிகாபுரம் தானா?? எந்த த்ருவில இருக்கீரு?? நாம இருக்கறது பிள்ளையார் கோவில் தெரு

April 13, 2006  
Blogger காழியன் said...

அடடே, நம்ம ஊரிலிருந்து ஒரு குரலா?, மகிழ்ச்சி. நான் இருப்பது வடமாட வீதி.

இங்கே தொடர்பு கொள்ளவும்:
kazhian@gmail.com

April 13, 2006  

Post a Comment

<< முற்றத்திற்குச் செல்ல