Thursday, August 10, 2006

ச்சீ..ச்சீ..ச்சீ..ச்சீச்சீச்சீ

இரண்டு சிறுவர்கள் சாலையோர பம்பு செட்டில் குளித்துக்கொண்டிருந்தனர்.
அப்போது சாலையில் பேருந்து ஒன்று செல்ல இருவரில் ஒருவன் இரண்டு கைகளால் 'கீழே' மூடிக்கொண்டான்.
ஆனால் மற்றவனோ இரண்டு கைகளால் தன் முகத்தை மூடிக்கொண்டான்.
பேருந்து கடந்த பின் கீழே மூடியவன் கேட்டான், "அட மடயா..மூடவேண்டியதை மூடாமல் முகத்தை ஏன்டா மூடின"
முகத்தை மூடியவன் "பஸ்ல போனவங்க என்ன பார்த்தாங்க என்பது முக்கியமில்ல, யாரோடத பார்த்தாங்க என்பதுதான் மேட்டரு" என்றான்.

Labels:

3 Comments:

Blogger நன்மனம் said...

இப்ப தான் தெரியுது உங்க தலயில ஏன் முடி இல்லனு, பயங்கரமா யோசிக்கரீங்க போல :-))


Thanks buddy for making it a tremendous laughing day. :-))

August 10, 2006  
Blogger Chandravathanaa said...

உங்கள் கதையை விட நன்மனம் எழுதிய பின்னூட்டந்தான் என்னை குறுநகையல்ல பெரியநகையாக நகைக்க வைத்தது.

August 10, 2006  
Blogger காழியன் said...

நன்மனத்தார் என் மானத்தை வாங்குகிறார்

August 10, 2006  

Post a Comment

<< முற்றத்திற்குச் செல்ல