பிறர் மணை நோக்கும் மாண்பு
அப்பா: டேய்..பக்கத்து வீட்டுல போய் சுத்தியல் வாங்கிண்டு வா
மகன்: சரிப்பா....
(சிறிது நேரம் கழித்து)
மகன்: அப்பா அவங்க கொடுக்கமாட்டாங்களாம்.
அப்பா: சரி..எதிர் வீட்டுல போய் வாங்கிண்டு வா
மகன்: சரிப்பா....
(சிறிது நேரம் கழித்து)
மகன்: அப்பா அவங்களும் கொடுக்கமாட்டாங்களாம்.
அப்பா: சரி விடு..சரியாண கஞ்சப்பசங்க...போயி நம்ம வீட்டுல இருக்கும் சுத்தியலைக் கொண்டு வா!!
மகன்: சரிப்பா....
(சிறிது நேரம் கழித்து)
மகன்: அப்பா அவங்க கொடுக்கமாட்டாங்களாம்.
அப்பா: சரி..எதிர் வீட்டுல போய் வாங்கிண்டு வா
மகன்: சரிப்பா....
(சிறிது நேரம் கழித்து)
மகன்: அப்பா அவங்களும் கொடுக்கமாட்டாங்களாம்.
அப்பா: சரி விடு..சரியாண கஞ்சப்பசங்க...போயி நம்ம வீட்டுல இருக்கும் சுத்தியலைக் கொண்டு வா!!
4 Comments:
அடப்பாவிங்களா நான் கூட ஏதோ அந்த குறளுக்கு விளக்கம் சொல்லப்போறீங்கன்னு நினைச்சு இங்க வந்த...ஆகா நல்லாத்தான் கிளம்பி இருக்காங்கப்பா.. :))
ஐயா..அந்த அளவுக்கு சீரியஸான பிளாக் இல்லீங்கோ நம்மளது
இன்னும் எழுத்துப்பிழை இங்கே வரலையா?
மணை- மனை
Ha... Ha..
Post a Comment
<< முற்றத்திற்குச் செல்ல