Friday, April 14, 2006

புகுந்த வீட்டு சொந்தங்கள்

கணவணும் மனைவியும் ஒரு நாள் காரில் சென்று கொண்டிருந்தனர்.
அப்போது எருமை மாடுகள் குறுக்கே வந்தன. கடுப்பான கணவன் மனைவியைப் பார்த்து
"பாருடீ உன் சொந்தகாரங்களை எப்படி தொல்லை பண்ணுராங்க" என்றான். அதற்கு மனைவி அமைதியாக கூறினாள் "ஆமா ஆமா..எல்லாம் என் புகுந்த வீட்டு சொந்தங்கள்".