மல்லாக்கப் படுத்து யோசிக்க வேண்டிய விசயம்
அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?
விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா
விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா
விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?
Labels: சிந்தனை(?)
4 Comments:
ரொ...ம்...ப... யோசிக்க வேண்டிய விசயம்
மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம்
த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை?
//மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம்
த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை//
அடி ஆத்தீ..நல்லா கெளப்புராங்கையா டௌட்ட
ஆனா அமெரிக்காவை தொலஞ்சு போச்சா?
சொல்ல்ல்லவே இல்ல!!
நம்மூரு பக்கம் ஒரு மந்திரவாதி இருக்காரு, மை போட்டே எல்லாத்தையும் சுலுவா கண்டுபுடிச்சுடுவாரு. அவரோட மெயில் அட்ரஸ் தரட்டுமா?
Post a Comment
<< முற்றத்திற்குச் செல்ல