Friday, September 01, 2006

மல்லாக்கப் படுத்து யோசிக்க வேண்டிய விசயம்

அமெரிக்காவை கண்டுபிடிச்சது கொலம்பஸ்-ன்னு தெரியும், ஆனா அமெரிக்காவை தொலைச்சது யாரு?

விஐபி-க்கள் இறந்தா மட்டும் செய்தியா போடுறாங்க ஆனா
விஐபி-க்கள் பொறந்தா ஏன் செய்தியா போடுறதில்லை?

Labels:

4 Comments:

Blogger Chandravathanaa said...

ரொ...ம்...ப... யோசிக்க வேண்டிய விசயம்

September 01, 2006  
Anonymous Anonymous said...

மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம்
த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை?

September 01, 2006  
Blogger காழியன் said...

//மாத்திரை போட்டுகிட்டா தண்ணிகுடிக்கிறோம்
த்ண்ணிகுடிச்சா ஏன் மாத்திரை போட்டுக்கிறதில்லை//

அடி ஆத்தீ..நல்லா கெளப்புராங்கையா டௌட்ட

September 01, 2006  
Blogger கதிர் said...

ஆனா அமெரிக்காவை தொலஞ்சு போச்சா?

சொல்ல்ல்லவே இல்ல!!

நம்மூரு பக்கம் ஒரு மந்திரவாதி இருக்காரு, மை போட்டே எல்லாத்தையும் சுலுவா கண்டுபுடிச்சுடுவாரு. அவரோட மெயில் அட்ரஸ் தரட்டுமா?

September 01, 2006  

Post a Comment

<< முற்றத்திற்குச் செல்ல