Wednesday, June 25, 2008

கொல்லுன்னு சிரிக்காதீங்க

நீதிபதி: எதுக்கு கபாலி அவனை கொலை பண்ணே?
கபாலி: அவன் என்னைப் பார்த்து 'கொல்லுன்னு ' சிரிச்சான் எஜமான், அதான்.

Labels: