மரணப் படுக்கையில் மனைவி
(மரணப் படுக்கையில் மனைவி)
மனைவி: ஏங்க..நான் செத்துட்ட பிறகு நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கணும்.
கணவன்: சரிம்மா
மனைவி: என்னோட நகையை அவளுக்கு கொடுத்துடுங்க.
கணவன்: சரிம்மா
மனைவி: என்னோட புடவையை அவளுக்கு கொடுத்துடுங்க.
கணவன்: சரிம்மா
மனைவி: என்னோட காரை அவளுக்கு கொடுத்துடுங்க.
கணவன்: அது மட்டும் முடியாது.
மனைவி: ஏன்
கணவன்: அவளுக்கு கார் ஓட்ட தெரியாது.
மனைவி: ஏங்க..நான் செத்துட்ட பிறகு நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கணும்.
கணவன்: சரிம்மா
மனைவி: என்னோட நகையை அவளுக்கு கொடுத்துடுங்க.
கணவன்: சரிம்மா
மனைவி: என்னோட புடவையை அவளுக்கு கொடுத்துடுங்க.
கணவன்: சரிம்மா
மனைவி: என்னோட காரை அவளுக்கு கொடுத்துடுங்க.
கணவன்: அது மட்டும் முடியாது.
மனைவி: ஏன்
கணவன்: அவளுக்கு கார் ஓட்ட தெரியாது.
Labels: குடும்பம்
1 Comments:
:-))
Post a Comment
<< முற்றத்திற்குச் செல்ல