Thursday, July 03, 2008

மரணப் படுக்கையில் மனைவி

(மரணப் படுக்கையில் மனைவி)
மனைவி: ஏங்க..நான் செத்துட்ட பிறகு நீங்க வேற கல்யாணம் பண்ணிக்கணும்.

கணவன்: சரிம்மா
மனைவி: என்னோட நகையை அவளுக்கு கொடுத்துடுங்க.
கணவன்: சரிம்மா
மனைவி: என்னோட புடவையை அவளுக்கு கொடுத்துடுங்க.
கணவன்: சரிம்மா
மனைவி: என்னோட காரை அவளுக்கு கொடுத்துடுங்க.
கணவன்: அது மட்டும் முடியாது.
மனைவி: ஏன்
கணவன்: அவளுக்கு கார் ஓட்ட தெரியாது.

Labels: