Monday, June 30, 2008

க.மு - க.பி


குப்பன்:கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேன்.

சுப்பன்:அப்புறம்?

குப்பன்:ஒரு வழியா கல்யாணம் ஆயிடிச்சி.

சுப்பன்:இப்ப?

குப்பன்: இப்ப..நல்ல சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படுறேன்.

Labels: