க.மு - க.பி
குப்பன்:கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேன்.
சுப்பன்:அப்புறம்?
குப்பன்:ஒரு வழியா கல்யாணம் ஆயிடிச்சி.
சுப்பன்:இப்ப?
குப்பன்: இப்ப..நல்ல சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படுறேன்.
Labels: குப்பன்/சுப்பன்
சும்மா சிரிச்சிட்டுப் போங்க
குப்பன்:கல்யாணத்துக்கு முன்ன சாப்பாடு கிடைக்காம கஷ்டப்பட்டேன்.
சுப்பன்:அப்புறம்?
குப்பன்:ஒரு வழியா கல்யாணம் ஆயிடிச்சி.
சுப்பன்:இப்ப?
குப்பன்: இப்ப..நல்ல சாப்பாடு கிடைக்காம கஷ்டப்படுறேன்.
Labels: குப்பன்/சுப்பன்
Labels: டாக்டர்/நோயாளி
Labels: கபாலி
அர்ச்சகர்:ஏன் தினமும் கோவில்ல உங்க மனைவிக்கு அர்ச்சனை பண்றீங்க?
குப்பன்: வீட்டல எனக்கு மனைவி தினமும் அர்ச்சனை பண்றா, அதான் திருப்பி நான் பண்ணுறேன்!
Labels: குடும்பம்
ரோட்ல அரசியல்வாதி செத்து கிடப்பதுற்கும்...
நாய் செத்து கிடப்பதுற்கும் என்ன வித்தியாசம்?
விடை: நாயின் உடலறுகே..டயர் தேய்ந்த அடையாளம் இருக்கும்!